437
இலங்கை, வவுனியாவில் உக்குளாங்குளத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோத்சவ விழாவில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட மாம்பழம் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோவில் வளர்ச்சிக்காக ஏ...

445
கோவை தடாகம் அருகே காளையனூரில் மனோகரன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை மீண்டும் வந்து அங்கிருந்த பலாமரத்தில் பலாப்பழத்தை பறித்து தின்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் டார்ச் ...

558
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது பேரக் குழந்தைகள் அங்கிருந்த சீனிபழ மரம் என்றும் அழைக்கப்படும் இச்சிலி மரத்திலிருந்து பழங்களைப் பறித்து சாப்பிட்...

245
வெயிலின் தாக்கத்தால் சென்னை கோயம்பேடு பழ சந்தையில் கடந்த ஆண்டு கோடை காலத்தை ஒப்பிடுகையில் மாம்பழ வரத்து 40 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், அதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் தெர...

944
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிராகன் பழச் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். டிராகன் பழ மரங்களை ஒருமுறை நட்டு பராமரித்தால் 30...

435
இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள குறில் ஒபிஎஸ்கள், ஐயா ஒபிஎஸ்ஸின் சின்னம் திராட்சை பழம், வாளி, விவசாயி என்று ஆளாளுக்கு ...

523
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் பலாப்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் மனுசூர் அலிகான், தன்னை எதிர்த்து போட்டியிரும் கட்சிகள் தோற்று தான் வெற்றி பெற வேண்டும் என கூற...



BIG STORY